குறுல்த்தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
==மங்கோலியப் பேரரசு==
இந்த வார்த்தை முதல் முறையாக மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் கடைசி 282 வது பத்தியில் "யெக் குரில்தா" (நவீன மங்கோலியம்: இக் குரல்தை, சொல்லர்த்தமாக: பெரிய குரல்தை) என்று தோன்றியது. மங்கோலிய குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகைபுரிவதன் மூலம் வாக்களித்தனர்; வருகைபுரியாத குடும்பங்கள் குறுல்த்தாய் கூட்டுவதற்கான காரணத்திற்கு ஒரு வாக்கு எதிராக வாக்களித்ததாக கருதப்பட்டது. புதிய கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஒரு விரிவான முடிசூட்டு நடைமுறை பின்பற்றப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டின்
{{cquote|அவர்கள் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கும்போது, அவரைத் தூக்கி வெள்ளைப்போர்வையில் உட்காரவைத்து,
▲அவர்கள் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கும்போது, அவரைத் தூக்கி வெள்ளைப்போர்வையில் உட்காரவைத்து, அதை மூன்று முறை உயர்த்துகின்றனர். அப்பொழுது அவர்கள் அவரை உயர்த்தி, தூக்கிக்கொண்டு கூடாரத்தைச் சுற்றிலும், அவரை ஒரு சிம்மாசனத்தில் வைத்து, அவர் கையில் தங்க வாள் கொடுத்தனர். பின்னர் அவர் வழக்கமாக பதவியேற்றார்.}}
உருசிய இளவரசர்கள் மற்றும் போயர்கள், சராய் நகரத்தில் புதிய கானைத் தேர்ந்தெடுப்பதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது, புதிய கான்கள் மீண்டும் தங்கள் யர்லிக்குகளை (காப்புரிமைகள்) வெளியிட்டார்கள், இந்த கான் குதர்மியாக் சடங்குகளைக் கண்டனர் என்பதில் சந்தேகமே இல்லை, இச்சடங்குகள் அதிகரித்து 14 ஆம் நூற்றாண்டின் மத்தியகாலத்தில், [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தில்]] ஏற்பட்ட பிரச்சனையின் போது, அடிக்கடி தொடர்ச்சியாகவும் பயனற்றதாகவும் ஆகி, "அர்த்தமற்று சுற்றி ஓடுதல்" என்று பொருள்படக்கூடிய உருசிய வார்த்தையான "кутерьма" (குதர்மா) உருவாகக் காரணமாயின".<ref name="Vernadsky"/>
|