பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
மறுநாள் விசாரணையின் போது மோகன் சார், பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் ''உன் மணைவியை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும்'' என கூறி என் கணவரைப் பயமுறித்தி வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
 
இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.
 
அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை.
 
மீண்டும் 09.10.2018 துணை ஆனையாளரிடம் அதனை எங்களிடமே கொடுத்து உதவி ஆணையாளரிடம் கொடுக்கச்சொன்னார்கள் அதனை அவர்களஉதவி வங்கஆணையாளர் அலுவலகத்தில் வாங்க மறுத்துவிட்டார்கள்.
 
இதன் காரணமாக ஆர்டிஅய் அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். பின்னர் மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள்.
இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன்16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
 
இதன் காரணமாக ஆர்டிஅய்RTIக்கு டிசம்பர் 2018 அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். பின்னர் ஜனவரி 2019 மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள்.
 
இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரனை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விச்சரணை நடத்தும்படி அனுப்பினார்கள். அவர் 76 மாதங்கள் கழித்து 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார். பின்னர் என் கணைவரைகணவரை அழைத்த ஆலந்தூர் உதவி ஆணையாளர் ''பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுங்கள்'' என என்கணவரிடம் கூறியுள்ளார். (அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.சேர்க்கப்பட்டு அதோடுவீட்டில் பலபடுத்த ஆயிரங்களைச்படுக்கையாக செலவு செய்தேன்இருந்தேன்). )
 
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது