மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted Visual edit |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 6:
==வடமேற்கு இந்திய படையெடுப்புகள்==
வடமேற்கு இந்தியாவை கைப்பற்றி இருந்த, யாராலும் வெல்ல முடியாத [[மங்கோலியா]] படைவீரர்களை 1305 மற்றும் 1306 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடந்த போர்களில் வென்று சாதனை
==தென்னிந்திய படையெடுப்புகள்==
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தார். முதலில் 1309ல் [[தேவகிரி யாதவப் பேரரசு|தேவகிரி]] மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம்
1311ல் மாலிக் கபூர் [[வாரங்கல்]] நாட்டை ஆண்டு கொண்டிருந்த [[காக்கத்தியர்|காகாதீய குல]] மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, [[போசளப் பேரரசு|ஹொய்சாலப் பேரரசை]] கைப்பற்றி [[ஹளபீடு|ஹம்பி]] பகுதிகளில் இருந்த [[ஹோய்சாலேஸ்வரர் கோவில்]], [[கேதாரேஸ்வரர் கோயில்]] போன்ற [[போசளர் கட்டிடக்கலை|போசளர் கட்டிடக்கலையில்]] கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.
வரிசை 15:
உலகப்புகழ் பெற்ற [[கோஹினூர்]] வைரத்தை [[வாரங்கல்]] அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி [[காஞ்சிபுரம்]] கோயில்கள், [[சிதம்பரம்]] நடராசர் கோயில், [[திருவண்ணாமலை]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]] மற்றும் மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்]]களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி
==இறப்பு==
|