திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நூலாசிரியர்: சொற்சுவைக்காகச் சாெற்களை இடம்மாற்றுதல் |
→நூலாசிரியர்: சொற்றொடரினை செம்மைப்படுத்துதல் |
||
வரிசை 93:
|source=—[[பரிமேலழகர்]] (வள்ளுவரைப்<br/>பற்றிக் குறிப்பிடுகையில்),<br/>கி.பி. 13-ஆம் நூற்றாண்டு{{sfn|Aravindan, 2018|p=384}}}}
வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர்.{{sfn|Swamiji Iraianban|1997|p=13}}{{sfn|Sundaram, 1990|pp=xiii–xvii, குறள் 1103-இக்கான பின்குறிப்பு விளக்கம்}} அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேற்றினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும்,{{sfn|Johnson, 2009}}{{sfn|Sundaram, 1990|pp=7–16}} அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறள் பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும்{{sfn|Kaushik Roy|2012|pp=152–154, இடம்: 144–154 (அத்தியாயம்: Hinduism and the Ethics of Warfare in South Asia)}} அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த
அறிஞர்களுக்கிடையில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருப்பினும், வள்ளுவர் தனது சார்பற்ற தன்மையினாலும் அனைவருக்குமான பொது அறங்களைக் கூறுவதனாலும் அனைத்து சாரராலும் பெரிதும் போற்றப்படுகிறார். அனைத்து நூல்களிலும் காணப்படும் அனைத்து சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக [[பரிமேலழகர்]] உள்ளிட்ட அறிஞர்களால் வள்ளுவர் பெரிதும் பாராட்டப்படுகிறார்.{{Sfn | Chellammal, 2015 | p = 119}} அவரது நூலான குறள் "உலகப் பொதுமறை" என்று வழங்கப்படுகிறது.{{sfn|Zvelebil|1973|pp=155–156}}{{sfn|Natarajan, 2008|pp=1–6}}{{sfn|Manavalan, 2009|p=22}}{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=489}}
|