கொரியப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 44:
சுமார் ஆயிரம் ஆண்டு காலமாக ஒரே இனமாக ஒரே மொழி பேசி ஒன்றாக வாழ்ந்து வந்த கொரியர்கள் இரண்டாம் உலகப் போரின் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவினை வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாகும். அதுவும் பிரிக்கப்பட்ட இரு பிரிவுகள் இருவேறு கொள்கைகளை ஏற்பக் கொண்டது கருத்தியல் வேறுபாடுகளுக்கு வித்திட்டது.
விளைவாக 1950ஆம் ஆண்டு வடகொரிய படைகள் தென்கொரியாவை ஆக்கிரமிக்க முற்றுகையிட்டன. ஐக்கிய அமெரிக்க படைகள் உடனடியாக விரைந்து போரைத் தடுத்தன. 1951 இல் ஐக்கிய நாடுகள் அவையின் வழிக்காட்டுதலின் படி எல்லைகள் கடல்நீள பிரிக்கப்பட்டன. தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவானது.<ref>{{Cite web|url=https://en.m.wikipedia.org/wiki/Korean_War|title=கொரியப் போர் - ஆங்கில விக்கிப்பீடியா}}</ref>
== தற்போதைய நிலை ==
|