பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
நான் கொடுத்த புகாரை SI சண்முகம் அவர்களும், ஏட்டு ஜாண் அவர்களும் முதலிலிருந்தே தடுத்துவந்தார்கள். இதன் காரணமாக நான் பல நாட்களாக நியாயம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதற்க்கு முன்னர் காவல் நிலையத்திற்க்கு என்னை அழைத்த அவர்கள் சமாதானமாக எழுதிக்கொடுக்கச்சொன்னர்கள். நான் மறுத்துவிட்டேன்.
 
தற்போது என் கணவர் வேலைக்குச்சேல்லும்போது திரு லட்சுமணனின் குடும்பத்தார் கொலை முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். காவல் நிலையத்தில் என் புகாரை 2016 அன்றே சரியாக விசாரித்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. தற்போது ஐயா/அம்மா அவர்கள் அருள்கூர்ந்து திரு லட்சுமணனை ஊர்காவல் படையிலிருந்து தகுதி நீக்கம் செய்து விசாரித்து அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு எனக்கு ஏற்பட்ட இழப்பிற்க்கு காவல் துறையிடம் தகுந்த இழப்பீடு வாங்கிக்கொடுக்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வழக்கை ஐயா அவர்கள் விசாரிந்து எனக்கு ஒரு தீர்வு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது