பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
# இப்போது என் ஆற்றரைச் சவரன் தாலிச்சரடு இல்லாமல் போய்விட்டது
 
18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையளர், 24.05 2017 சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் செய்தபின்னரே எனக்கு CSR கொடுத்தார்கள். ஆனாலும் எந்த விசாரணையும் செய்யாத காரணத்தால் 26.07.2017 அன்று மீண்டும் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் செய்தேன். இதனால் என் மீது கோபம் அடைந்த அவர்கள் 10.07.2018 அன்று மீண்டும் என்னை அடித்து நகையைப்பறித்துச் சென்றார்கள். ஆனால் இப்போது நகைப்பறிப்பின் போது மீன் விற்கும் அம்மா பார்த்து அப்போது அங்குவந்த ஏட்டு ஜாண் என்பவரிடம் உண்மையைச்''திரு லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாள்தான் சாரதாவின் நகையைப்பறித்தார்'' என்று சொன்னார். ஆனாலும் காவல் நிலையம் சென்ற அவர்கள் என் பையன் அவர்களின் பெண்ணை கையைப்பிடித்து இழுத்ததாக புகார் செய்து காவல் நிலையத்திற்க்குள், கல்லூரியில் படிக்கும் என் பையனை உட்காரவைத்துக்கொண்டு சமாதானமாக எழுதிவாங்கிக்கொண்டு விசாரணையை முடித்துவிட்டார்கள்.
 
# இப்போது என் நகையில் பாதியை எடுத்துக்கொண்டார்கள். அதோடு என் பையன் மேல் பொய்வழக்கு போடுவதால் பையன்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது