விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
:''இக்கட்டுரை விருந்தோம்புதல் என்பதன் வரையறை பற்றியது. '' ''விருந்தோம்பல் மேலாண்மையின் மீதான கல்விசார் கட்டுரைக்குக்கட்டுரையைக் காண்க: விருந்தோம்பல் மேலாண்மை கல்விகள் மற்றும் விருந்தோம்பல் தொழிற்துறை''
 
{{Inappropriate tone|article|April 2007|date=December 2007}}
வரிசை 11:
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ''ஹாஸ்பெஸ்'' என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ''ஹாஸ்டிஸ்'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ''ஹோஸ்டியர்'' என்னும் சொல்லைக் கூறலாம்.[http://www.etymonline.com/index.php?term=host ] இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிகட்டுவது என்பது பொருளாகும்.
 
ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறுவர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் ('ஜெனோஸ்' என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.
 
புனித விருந்தோம்பல் என்னும் கிரேக்கக் கருத்தாக்கத்தினை தெலிமச்சஸ் மற்றும் நெஸ்டார் ஆகியோரின் கதை சித்தரிக்கிறது. [http://www.infoplease.com/t/lit/odyssey/book3.html தெலிமச்சஸ் நெஸ்டாரைக் காண வருகையில்,]நெஸ்டார் தன்னிடம் வந்திருக்கும் விருந்தாளி தனது பழைய தோழன் ஒடிஸ்ஸியஸின் மகன் என்பதை அறியவில்லை. இருப்பினும், தெலிமச்சஸை வரவேற்று, பிரம்மாண்டமான விருந்து ஒன்றை அளித்து அதன் மூலம் ''ஹோஸ்டிஸ்'' என்னும் அந்நிய விருந்தாளி மற்றும் ''ஹோஸ்டியர்'' என்னும் சமதையான புரவலர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தி மற்றும் இவை இரண்டும் இணைகையில் விருந்தோம்பல் என்னும் கருத்துரு எவ்வாறு மிகச் சிறப்பாக வெளிப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்.
 
பின்னர், நெஸ்டாரின் மகன்களில் ஒருவர் தெலிமச்சஸின் படுக்கை அருகிலேயே உறங்கி அவருக்குத் தீங்கு ஏதும் நேராது காவல் இருந்தார். மேலும் தெலிமச்சஸ் பைலோஸிலிருந்து நில வழியாக ஸ்பார்ட்டாவிற்கு விரைந்து செல்வதற்காக நெஸ்டார் அவருக்கு ஒரு இரதமும் குதிரைகளும் வழங்கித் தனது மகன் பிசிஸ்டிராஸ் என்பவனையே அதற்கு சாரதியாகவும் அனுப்பினார். பண்டைய கிரேக்கப் பண்புகளான '''பாதுகாப்பு''' அளித்தல் மற்றும் '''வழிகாட்டுதல்''' ஆகியவற்றை இவை மிக அருமையாகச் சித்தரிக்கின்றன.
 
மேற்கூறிய கதையின் அடிப்படையில் அதன் தற்போதைய பொருளானது, ஒரு புரவலர் தன்னை அணுகும் ஒரு அந்நியருக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் அளித்து, விருந்தோம்பலின் இறுதியில் அவர் தனது அடுத்த கட்டப் பயண இலக்கை அடைவதற்கு உதவுவதைக் குறிப்பதாக அமைகிறது.
வரிசை 36:
இதன் உச்சமான உதாரணம் விவிலியத்தின் ஆதி ஆகமத்தில் காணப்படுகிறது. தேவதைகளின் ஒரு குழுவினை லோத் விருந்தோம்புகிறார். (அச்சமயம் அவர்கள் மனிதர்கள் என்றே அவர் நினைத்திருக்கிறார்). கும்பல் ஒன்று அவர்களை வன்புணர்ச்சி செய்ய முயலும்போது, அவர்களுக்குப் பதிலாகத் தமது மகளிரை எடுத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகிறார். "இவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்கள் பாதுகாப்பு வேண்டி என் கூரையின் கீழ் வந்திருக்கின்றனர்." என அவர் கூறுகிறார். (ஆதி ஆகமம் 19:8, என்ஐவி)
 
விருந்தாளி மற்றும் புரவலர் ஆகிய இருவரின் கடப்பாடுகளுமே கண்டிப்பானவை. ஒரே கூரையின் கீழ் உப்பைத் தின்பதன் மூலம் இந்தப் பிணைப்பு உருவாகிறது. ஓர் அராபியப் புனைவின்படி, ஒரு வீட்டில் சீனி என எண்ணி உப்பைத் தின்று விட்ட திருடன் ஒருவன், அது உப்பு என்று அறிந்ததும் தான் திருடிய அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறான்.
 
=== பண்டைய உலகு ===
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.
 
பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசிஸ் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான [[ஜீயஸ்]] மற்றும் ஹெர்மெஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.
 
=== செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல் ===
வரிசை 72:
# வர்த்த ரீதியான விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் தொழிற்துறைகளின் வணிக நெறிமுறைகளை குவிமையப்படுத்தும் பிரிவு.
</blockquote>
நெறிமுறைகள் என்பன செய்யப்பட்டவை எவை என்பதற்கும் அப்பாற்சென்று எவை செய்யப்பட வேண்டும் என உரைப்பவை. விருந்தோம்பல் சார்ந்த விடயங்களில் ''எவை செய்யப்பட வேண்டும்'' என உரைப்பவை விருந்தோம்பல் நெறிமுறைகள். வரலாற்றினூடே, பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றில் விருந்தோம்பல் நடைமுறைகள், செயற்பாடுகள், மற்றும் உறவுகள் ஆகியவற்றின் நுண்ணிய பகுப்பாய்வின் மூலமாக விருந்தோம்பற் கோட்பாடுகள் மற்றும் விதிகளும் பெறப்படுகின்றன. இறுதியாக விருந்தோம்பற் கோட்பாடுகள், வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாத நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 
நடத்தையின் ஒரு பொது விதியாக, வரலாறு எங்கிலும், விருந்தோம்பல் என்பதனை, ஒரு சட்டமாக, ஒரு நெறிமுறையாக, ஒரு கொள்கையாக, கடமையாக, குறியீடாக, பண்பாகவே கருதப்பட்டு வந்துள்ளது. விருந்தாளிகள், புரவலர்கள், குடிமக்கள் மற்றும் அந்நியர்கள் ஆகியோருக்கு இடையிலான தெளிவற்ற உறவு நிலைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக இவை உருவாயின. பல்வேறு கலாசாரங்களிலும் பண்டைய காலம் தொட்டே பரவலாக இருந்து வந்திருப்பினும், விருந்தோம்பல் என்னும் கருத்துரு ஒழுக்கத் தத்துவ இயலாளர்களின் கவனத்தை மிகக் குறைந்த அளவே பெற்று வந்துள்ளது. நல்லது, தீயது, முறையானது மற்றும் தவறானது ஆகியவை தொடர்பான இதர நெறிக் கோட்பாடுகளிலேயே அவர்கள் தங்களது கவனத்தைக் குவிமையப்படுத்தி வந்துள்ளனர்.
 
இருப்பினும், தவிர்க்க இயலாத ஒழுக்கம்சார் அதிகாரமாக அல்லது ஒரு நெறிமுறைக் கண்ணோட்டமாக, ஏனைய பல நெறிமுறை நடத்தைகளுக்கும் இது முற்செல்வதாக அமைந்திருந்தது. பண்டைய [[மத்திய கிழக்கு]]ப் பகுதிகளிலும், [[கிரேக்கம்]], ரோமன் கலாசாரங்களிலும் விருந்தோம்பல் நெறிமுறை என்பது புரவலர் மற்றும் விருந்தாளி ஆகிய இருவரிடம் இருந்தும் குறிப்பிட்ட நடத்தை முறைகளை எதிர்பார்ப்பதாக இருந்தன. ஒருஓர் எடுத்துக் காட்டு: தேவைப்பட்ட எவருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிப்பதை வீரப் பெருமகனார் பேராண்மைப் பண்பு என விளங்குவதாகக் கொண்டனர்.
 
வரிசை 91:
பகுதி சார்ந்த பொருளாதரத்தின் நிலை என்னவாகும்? தங்களது பகுதி சார்ந்த சமூகத்தின் மீது குடிமக்களின் மனப்போக்கு மற்றும் வெளி நபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விருந்தாளிகளின் மீதான அவர்களது மனப்போக்கு ஆகியவை எவ்வாறு இருக்கும்? செயற்பாட்டு நெறிமுறையாக உள்ள விருந்தோம்பல் நெறிமுறைகள் இத்தகைய வினாக்களைத் தொடுக்கலாம்.
 
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டும் இணைந்து உலகின் மிகப் பெரும் தொழில் துறையினை உருவாக்குவதால், சிறப்பான மற்றும் மோசமான நடத்தை ஆகிய இரண்டிற்குமே வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இதைப் போல விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை செயற்பாட்டாளர்கள் முறையான அல்லது தவறான செயல் முறைகளில் ஈடுபடுவதற்கும் அநேக வாய்ப்புகள் உள்ளன. பணியாளர் கையேடுகள், (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) பொதுத்தர நிலைப்படுத்தப்பட்ட தொழில் முறை நடத்தைக் கோட்பாடுகள் போன்று பல வழிகள் மூலமாக இத்தொழில்களில் நெறிமுறைகள் வழி நடத்தப்படலாம்.
 
உலக சுற்றுலா நிறுவனம் (World Tourism Organization) இத்தொழிலுக்கான நெறிமுறைக் கோட்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது. இருப்பினும், உலகளாவியதான செல்லுமை கொண்டதாக விருந்தோம்பல் துறைக்கான கோட்பாடுகள் ஏதும் தற்போது இல்லை. அண்மையில், வர்த்தகப் பின்னணியில் நெறிமுறைகள் பற்றி பல கல்விசார் புத்தகங்கள் பிரசுரமாகி உள்ளன. இவையே விருந்தோம்பல் தொடர்பான படிப்புகளில் பயன்படுகின்றன.
 
== குறிப்புதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது