சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
சிNo edit summary |
||
==பழங்கதைகளில் சுயம்வரம்==
[[சீதை]], [[தமயந்தி]] மற்றும் [[திரௌபதி]] ஆகியவரகளின் சுயம்வரங்கள் [[மகாபாரதம்|மகாபாரத]], [[இராமாயணம்|இராமாயணக்]] காவியங்களில் இடம் பெற்றுள்ளது. இவற்றின்படி, தமயந்தி, தனக்காக காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தன் அறிவுக்கூர்மையால் [[நளன்|நளனை]] இனங்கண்டும்; தன் வில்வித்தையால் திரௌபதியை [[அருச்சுனன்]] சுயம்வரப் போட்டியில் மணந்தார்கள்.<ref>{{Cite web|url=http://www.hindupedia.com/en/Svayamvara|title=Svayamvara - Hindupedia, the Hindu Encyclopedia|website=www.hindupedia.com|access-date=2022-05-20}}</ref>
{{குறுங்கட்டுரை}}
|