கிருஷ்ணா வைகுந்தவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 22:
{{cquote|''நான் குறிப்பிடும் தமிழீழம் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[தென்னிந்தியா]]வுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் [[பாக்கு நீரிணை]]யை அண்மித்ததாகவும் [[வங்காள விரிகுடா]]க் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் [[தமிழ்]] பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.''}}
 
இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்தூ வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் 1978 ஆம் ஆண்டு [[அக்டோபர் 20]] இதழில் பி.பி.கூப்பர் என்பவர் கிருஸ்ணா வைகுந்த வாசனின் விரிவான நேர்காணலை பிரசுரித்திருந்தது. மேலும் பல ஊடகவியலாளர்கள் அவரைப் பேட்டிகண்டு அவரதுதமது பத்திரிகைகளில் செவ்வியைப்செய்தி பிரசுரித்தார்கள்வெளியிட்டிருந்தார்கள்.
 
==எழுதிய நூல்==
* "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம்!" (முதற் பதிப்பு: சூலை 1990, இரண்டாம் பதிப்பு: 1993)
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_வைகுந்தவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது