ச. பொன்னுத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'எஸ்பொ' என்று அழைக்கப்படும் '''எஸ். பொன்னுத்துரை''' (1932, [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். [[நைஜீரியா]]வில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர்.
எஸ். பொன்னுத்துரை
 
எஸ்பொ என்று அழைக்கப்படும் '''எஸ். பொன்னுத்துரை''' [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர. ஈழத்தில் [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். சென்னையில்1990 முதல் 'மித்ர'அவுஸ்திரேலியக் பதிப்பகத்தின்குடியுரிமை மூலம்பெற்று நூல்அங்கேயே வெளியீடுகளிலும்வாழ்ந்து ஈடுபட்டுள்ளார்வருகிறார்.
 
அவுஸ்திரேலியாவில்[[அவுஸ்திரேலியா]]வில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச மாசிகையின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற [[செனகல்]] நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் ஆயிரம்இரண்டாயிரம் பக்கங்களில் "வரலாற்றில் வாழ்தல்" என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
 
===இவரது நூல்கள்===
வரிசை 16:
* நீலாவணன் நினைவுகள்
* இனி ஒரு விதி செய்வோம்
* வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
 
===வெளி இணைப்புக்கள்===
"https://ta.wikipedia.org/wiki/ச._பொன்னுத்துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது