செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 57:
==மதுராந்தகத் தேவன்==
இருவரும் நெடுங்காலம் பிள்ளைபேறு வேண்டாமென இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்கள் எல்லோரும் குழந்தையுடன் மகிழ்வதை கண்டு செம்பியன் மாதேவியின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது. அதன்படியே [[மதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்)| மதுராந்தகத் தேவனும்]] பிறக்கிறார். சிவபக்தனாக மதுராந்தகத் தேவனை இருவரும் வளர்க்கின்றார்கள். இதற்கிடையே போர்களில் ஈடுபடும் ஆர்வமுடைய [[அரிஞ்சய சோழன் (கதைமாந்தர்)|அரிஞ்சய சோழரும்]], அவருடைய மகன்களும் சிம்மாசனத்திற்கு உரியவர்கள் என்று கண்டராதித்தர் தந்தை [[பராந்தக சோழன் (கதைமாந்தர்)|பராந்தகச் சக்கரவர்த்தி]] எண்ணுகிறார். அதன் படியே நடப்பதாகக் கண்டராதித்தரும் வாக்குத் தருகிறார். அவருக்கு பின் சோழப் பேரரசின் பட்டம் அரிஞ்சய சோழனுக்கு வருகிறது. அரிஞ்சய சோழனுக்குப் பிறகு சுந்தர சோழர் ஆட்சியில் இருக்கும் போது, மதுராந்தகன் பெரியவனாகி விடுகிறான். பழுவூர் இளையராணி [[நந்தினி (கதைமாந்தர்)|நந்தினியின் சதியால்]], சிவபக்தனாக இருந்த மதுராந்தகன், அரசாள ஆசை கொள்கிறான். பழுவூர் சிற்றரசர்கள், செம்பியன் மாதேவி சகோதரர் மழவரையர் போன்ற சிற்றரசர்களை ஒருங்கிணைத்து சோழ
==அநிருத்த பிரம்மராயரின் பிராத்தனை==
|