நாக வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2:
[[File:Anantavishnu.jpg|thumb|அனந்தசேசனில் [[விட்டுணு]] [[இலக்குமி]]யுடன் ஓய்வெடுப்பது]]
[[File:நாக பிரதிஷ்டை.jpg|thumb|நாக பிரதிஷ்டை, [[ராமேஸ்வரம்]]]]
'''நாக வழிபாடு''' பண்டைய
முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன், ஆவி வழிபாட்டிற்குப் பிறகு விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்றில் பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றதாகும். சிவபெருமான் தனது கழுத்தில் வாசுகி என்ற பாம்பை ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளார். திருமால் பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பினைப் படுக்கையாக வைத்துள்ளார். தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது.
==சைவ சமயத்தில் நாக வழிபாடு==
|