சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''சைமன் காசிச்செட்டி''' ([[மார்ச் 21]], [[1807]] - [[
==பின்னணி==
வரிசை 5:
==இளமைக் காலம்==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில்
==இவர் வகித்த பதவிகள்==
இவருக்கு 21 வயதானபோது [[மணியகாரர்]] என்னும் பதவிக்கு நியமனமானார். பின்னர் மாவட்ட [[முதலியார்]] பதவிக்கு உயர்வு பெற்றார்.
புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் [[மணியகாரர்|மணியக்காரராகவும்]] [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் [[முதலியார்|முதலியாராகவும்]] பணியாற்றினார். [[1838]] இல், [[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.
==ஆற்றிய பணிகளும், சாதனைகளும்==▼
தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் [[தாவரவியல்]] அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.
வரி 17 ⟶ 18:
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
[[பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|