சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''சைமன் காசிச்செட்டி''' ([[மார்ச் 21]], [[1807]] - [[அக்டோபர்நவம்பர் 5]], [[1860]]) [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டில்]] [[இலங்கை]]யில் வாழ்ந்த புகழ் பெற்ற [[தமிழர்]]களில் ஒருவர். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கைச் சட்டசபைக்கும் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவைதவிரஇவை தவிர தான் எழுதிய நூல்கள் மூலம் [[தமிழ்]] மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
 
==பின்னணி==
வரிசை 5:
 
==இளமைக் காலம்==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் சைமன்கவிரியேல் காசிச்செட்டிகாசிச் அவர்கள்செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், இலங்கையின் பெரும்பான்மையினர் மொழியான [[சிங்களம்]], அக்காலத்து ஆட்சி மொழியான [[ஆங்கிலம்]] என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, [[சமஸ்கிருதம்]], [[போத்துக்கீச மொழி]], [[டச்சு மொழி]], [[லத்தீன்]], [[கிரேக்கம்]], [[எபிரேயம்]], [[அரபு மொழி]] ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.
 
==இவர் வகித்த பதவிகள்==
இவருக்கு 21 வயதானபோது [[மணியகாரர்]] என்னும் பதவிக்கு நியமனமானார். பின்னர் மாவட்ட [[முதலியார்]] பதவிக்கு உயர்வு பெற்றார்.
1838 ல், [[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். சில ஆண்டுகளின் பின்னர் இவர் பொலீஸ் நீதிபதியாக நியமனம் பெற்றுப் பின்னர் மாவட்ட நீதிபதியானார்.
 
புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் [[மணியகாரர்|மணியக்காரராகவும்]] [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் [[முதலியார்|முதலியாராகவும்]] பணியாற்றினார். [[1838]] இல், [[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.
==ஆற்றிய பணிகளும், சாதனைகளும்==
 
==ஆற்றிய பணிகளும்சேவைகளும், சாதனைகளும்==
தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் [[தாவரவியல்]] அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.
 
வரி 17 ⟶ 18:
 
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
 
[[பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது