அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின்
பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய வேதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே.
எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் [[சங்கிலி_குமாரன்|சங்கிலி குமாரனாற்]] கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.
|