அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்''
 
இவர் [[அகநானூறு]], [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, [[சங்க இலக்கியம்]]களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும்.
இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-
 
''பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கில்''
 
என்று [[இளங்கோ அடிகள்]] [[சிலப்பதிகாரம்]]த்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது