அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +cat
முத்துத் தாண்டவர் (1525-1625)
வரிசை 1:
'''அருணாசலக் கவிராயர்''' (1712-1779) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராச சுவாமிகள்]], [[முத்துசாமி தீட்சதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''ஆதி மும்மூர்த்திகளில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), [[முத்துத் தாண்டவர்]] (17081525-17701625).
 
அருணாசலக் கவிராயர் இயற்றிய [[இராம நாடகக் கீர்த்தனைகள்]] என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இசைநூல்கள் பல இயற்றிய இவர் இறையருளால் ஞான சித்தி பெற்றவர் என்று கூறப்படுகின்றார்.
வரிசை 11:
 
==உசாத்துணை==
*லேனா தமிழ்வானன் (பதிபாசிரியர்), ''தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள்'', மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
*மு.அருணாசலம், ''தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள்'' (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா.மகாலிங்அம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது). மு. அருணாசலம், ''சித்தாந்தம்'' என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.
 
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது