முதல் இந்திய விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 2:
*சூலை 10, 1806ல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[வேலூர்]]க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. [[திப்பு சூல்தான்|திப்பு சூல்த்தான்]] 1799ல் இறந்த பின்னர் [[ஆங்லிலேயர்|ஆங்கிலேயர்கள்]] திப்புசுல்த்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, நிகழ்ந்த சீராடைபற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களைத் ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்ட்மிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் [[இந்தியா|இந்திய]] விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 [http://news.bbc.co.uk/2/hi/south_asia/5168550.stm வெளியிட்டுள்ளது]
*சனவரி-மே, 1857ல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் இந்திய சிப்பாய் கலகம் எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806ல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.
[[பகுப்பு:இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/முதல்_இந்திய_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது