மாதவையா கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 5:
 
==படிப்பு==
தொடக்கப்படிப்பை கிருட்டிணன் இந்து உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பள்ளியிலேயே அவரது ஆர்வம் இலக்கியத்திலும் கலையிலும் இயற்கையின் மேலும் இருந்தது. [[1927]] இல் அவர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பின்னர் [[1931]] இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு பணிபுரிந்து வந்த "பைசன்" (P.F.Fyson)என்ற [[தாவரவியல்]] பேராசிரியர் அவரை வெகுவாகக் கவர்ந்தார். அவருடன் இணைந்து [[நீலகிரி]]ப் பகுதிக்கும், [[கொடைக்கானல்|கொடைக்கானலுக்கும்]] களப்பயணங்கள் மேற்கொண்டார். கள ஆய்வின் நுணுக்கங்களை பைசனிடமிருந்து கற்றார்.<ref> [http://www.thinnai.com/?module=displaystory&story_id=203030210&format=print] திண்ணை</ref>
 
==எழுத்து==
"https://ta.wikipedia.org/wiki/மாதவையா_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது