முடத்திருமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''முடத்திருமாறன்''' என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் [[கடற்கோள்|கடற்கோளுக்குப்]] முன் வாழ்ந்தவன். இவன் [[கபாடபுரம்|கபாடபுரத்தைத்]] [[தலைநகரம்|தலைநகராகக்]] கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[வடக்கு|வடக்கே]] சென்று [[மணலூர்]] என்னும் இடத்தில் தங்கி பின்னர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் [[தமிழ்]]ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய [[நற்றிணை]]யில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிகோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
 
{{stubrelatedto|பாண்டியர்}}
 
[[பகுப்பு:பாண்டியர்]]
"https://ta.wikipedia.org/wiki/முடத்திருமாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது