நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமுப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
==நாதஸ்வர கச்சேரிகள்==
இவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் [[வி. வி. தெட்சணாமூர்த்தி]]யும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் [[அம்பல் இராமச்சந்திரன்|அம்பல் இராமச்சந்திரனுடன்]] இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.
 
தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.
வரிசை 26:
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:நாதஸ்வரக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது