உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிறு விரிவாக்கம் |
||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு
▲உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்றா இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
<br>''வாழச்செய்த நல்வினை அல்லது''
<br>''ஆழுங்காலை புணை பிறிதில்லை"
<br>என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின்
<br>நாகத் தன்ன பாகார் மண்டிலம்
<br>தமவே யாயினும் தம்மொடு செல்லா
<br>வேற்றோர் ஆயினும்
<br>ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
<br>பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து,
<br>பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
<br>நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
<br>இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
<br>வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்,
<br>வாழச்செய்த நல்வினை அல்லது
<br>ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
<br>ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள
<br>முத்தீப் புரையக் காண்தக இருந்த
<br>கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்;
<br>யான்அறி அளவையோ இவ்வே; வானத்து
<br>வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
<br>பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
<br>உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே
இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன
|