திருவெம்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
</ref>
== திரும்பாவை பாடல்கள் சில ==
 
<blockquote>
<nowiki>ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்<br />
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்<br />
மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்<br />
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்<br />
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து<br />
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்<br />
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே<br />
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.</nowiki>
</blockquote>
-------------------------------------------------------------------------------------------------
<blockquote>
<nowiki>கூவின பூங்குயில்; கூவின கோழி;<br />
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;<br />
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து<br />
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்<br />
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !<br />
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !<br />
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !<br />
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !</nowiki>
</blockquote>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[திருவாசகம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவெம்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது