விடுதலைப் பயணம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
பின்பு யோசேபை அறியாத புதிய பார்வோன் ஒருவன் அரசன் ஆனான். அவன் இஸ்ரவேலரின் மக்கள் தொகையால் யுத்தமொன்றில் ஏற்படக்கூடிய மறை விளைவுகளை எண்ணி பயந்தான். இஸ்ரவேலரின் சனத்தொகையை குறைக்கும் வகையில் [[மருத்துவச்சி]]களிடம் இஸ்ரவேல் ஆண்குழந்தைகளை கொல்லிம் படி கட்டளையிட்டான். ஆனால் பார்வோனின் மகள் [[நைல் நதி]]யில் ஒரு நாணற்பெட்டியில் மிதந்து வந்த குழந்தயை கண்டு அதனை தனது பிள்ளையாக வளர்க்க எண்ணி [[மோசே]] எனப் பெயரிட்டாள். மோசே வளர்ந்து தான் ஒரு இஸ்வேலன் என அறிந்தபோது அடிமைகளாக இருந்த தன் சொந்த மக்களுக்காக வருந்தினார். ஒரு நாள் இஸ்ரவேலன் ஒருவனை அடித்த எகிப்தியன் ஒருவனை கொலை செய்து விடுகிறார். இது அரசனுக்கு தெரிய வரவே எகிப்தை விட்டு தப்பியோடினார்.
மோசே மதியான் நாட்டில் தங்கி அங்கு எத்திரோவின் மகளான சிப்போராளை மணந்து ஆடு மேய்பவர் ஆனார். பின்பு ஆடு மேய்த்து கொண்டிருக்கையி கடவுள் [[எரியும் முட்செடி]] வடிவில் மோசேக்கு தோன்றி இஸ்ரவேலரை அடிமை வாழவிலிருந்து மீட்குமீட்கும் பொறுப்பை கொடுத்தார். அவருக்கு துணையாக அவரது சகோதரனான [[ஆரோனை]] நியமித்தார். யாவேயின் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் எகிப்துக்குச் சென்று பார்வோனிடம் இஸ்ரவேலரை விடுதல்ச் செய்யும் படி கேட்டு அவர் முன் இரண்டு புதுமைகளையும் செய்து காட்டினார்கள்.
பார்வோன் மறுக்கவே கடவுள் தனது பலத்தை எகிப்துக்கு காட்டும் நோக்கில், பல வாதைகளை கொண்டுவந்தார்.பார்வோன் இஸ்ரவேலரை செல்ல அனுமதித்தான்.
வாதைகள் நின்றவுடன் தனது மனதை மாற்றிக்கொண்ட்டான். எனவே கடவுள் எகிப்தியரின் சகல முதல் ஆண் குழந்தைகளையும் கொன்றொழித்தார். பின்பு பார்வோன் இஸ்ரவேலரை செல்ல அனுமதித்தான்.
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைப்_பயணம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது