கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24:
}}
[[படிமம்:Golconda2.JPG|thumb|275px|right|கோல்கொண்டா கோட்டை]]
தெற்கு மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான '''கோல்கொண்டா''' (அல்லது '''கோல்கண்டா''' )
குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.
குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவை கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். இந்த வம்சத்தில் பிறந்த இப்ராஹிமுக்கு இது முன்மாதிரியாய் அமைந்தது. வடக்கில் [[முகலாயர்]]களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டா கோட்டையை அவர்கள் மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட
இவர்கள் [[தெலுங்கானா]] மற்றும் இன்றைய [[கர்நாடகா]] மற்றும் [[மகாராஷ்டிரா]]<ref name="Plunkett">{{ cite book
வரிசை 44:
== வரலாறு ==
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர்.
16 ஆம் நூற்றாண்டில், [[
[[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[
''கோல்லா கொண்டா'' என்கிற [[தெலுங்கு]] பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். இந்த மேய்க்கும் சிறுவன் மலையில் உள்ள ஒரு சிற்பத்தில் இருந்து வந்ததாய் நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது [[ஆட்சி]]யில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் [[கோட்டை]]யை எழுப்பினார்.
இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின் துவக்க காலம் [[இந்து]] ககாதியா வம்சம் இந்த பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கி செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து [[வாரங்கல்]] அரசு வந்தது. இது பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது.
பாமினி சுல்தான்
1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]] கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான்
அந்த சமயத்தில், சுல்தான் தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான ''பக்த
== வைரங்கள் ==
வரிசை 70:
கோல்கொண்டாவைச் சுற்றியிருந்தான பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் எடுத்துக் கொண்டு வரப்பட்டன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான தர்யா-இ நுர் இதில் ஒன்று. {{convert|185|carat|g}} இதன் பொருள் ''ஒளிக் கடல்'' என்பதாகும்.
பின்வருவன போன்ற பல புகழ்பெற்ற வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து எடுத்தவையாக கருதப்படுகின்றன:
வரி 83 ⟶ 81:
1880களின் வாக்கில், ஆங்கில மொழியாளர்கள் எந்த செல்வம் கொழிக்கும் சுரங்கத்தைக் குறிப்பிடவும் கோல்கொண்டா எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் துவங்கினர். பின் பெரும் செல்வம் கொழிக்கும் எந்த ஆதாரவளத்திற்கும் இப்பெயரிட்டு அழைக்கத் துவங்கினர்.
[[மறுமலர்ச்சி]] சகாப்தத்தின் போதும் ஆரம்ப கால நவீன சகாப்தங்களின் போதும், ”கோல்கொண்டா” என்னும் பெயர் பரந்த செல்வத்தைக் குறிப்பதற்கானதானது. 1687 ஆம் ஆண்டு வரை கோல்கொண்டாவை ஆண்ட
== கோட்டை ==
[[படிமம்:An entrance at Golkonda Fort.JPG|thumb|கோல்கொண்டா நுழைவாயில் ஒன்று]]
கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான 10 கிமீ நீள வெளிச் சுவர் கொண்ட
நான்கு தனித்தனி [[கோட்டை]]கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள், எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், [[கோவில்]]கள், [[மசூதி]]கள்
இதன் தென்கிழக்கு கோல்கொண்டாவின் [[பொறியியல்]] சிறப்பை எடுத்தியம்பும் ஒலியமைப்பினை வெற்றி நுழைவாயிலிலும் நாம் உணரலாம். கோபுரத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ் ஒரு கை தட்டினால் கூட, அது சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு
கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் ஒவ்வொரு மூலைகளையும் காண்பது என்பது மிக நெடிய வேலை. கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கும் கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே
பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான பிரதான நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கார வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும்
[[படிமம்:BalaHissar.jpg|thumb|பால ஹிசார் நுழைவாயில். உத்திரத்தின் மேலே மயில்கள் மற்றும் சிங்கங்கள் இருப்பதைக் கவனிக்கவும். இந்து-முஸ்லீம் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த உதாரணம்.]]
கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் [[தாமரை]]ச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
''''''
இந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோல்கொண்டா கோட்டை இதன் மந்திரம் போன்ற ஒலியமைப்பு முறைக்கு பெயர்பெற்றதாகும். கோட்டையின் மிக உயர்ந்த புள்ளியான ’பால
ரகசியமான ஒரு சுரங்கப்பாதை
கோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச
கோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.
வரி 112 ⟶ 114:
கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள்
== குதுப் ஷாஹி கல்லறைகள் ==
வரி 124 ⟶ 126:
== மேலும் காண்க ==
[[படிமம்:View of Hyderabad City from Golconda Fort.JPG|thumb|right|250px|கோல்கொண்டா கோட்டையில் இருந்து பறவையின் கண் பார்வையில் பார்த்தால் தெரியும்
* கோல்கொண்டா சுல்தான்களின் பட்டியல்
* அஃபனாசி நிகிதின் - கோல்கொண்டாவை பார்வையிட்ட முதல் ஐரோப்பியர்
வரி 132 ⟶ 133:
* இந்தியாவின் மத்திய ஆட்சிகள்
* இந்தியாவின் வரலாறு
*
* குதுப் ஷாஹி வம்சம்
வரி 138 ⟶ 139:
{{commonscat}}
* [http://www.kaladarshana.com/sites/golconda/ கோல்கொண்டாவில் குதுப் ஷாஹி கட்டிடக் கலை]
* [http://www.gigapan.org/viewGigapan.php?id=20700 கோல்கொண்டா கோட்டையின் அழகிய காட்சி
* [http://www.hyderabadplanet.com/golconda-fort-photos.html HyderabadPlanet.com இணையதளத்தில் கோல்கொண்டா கோட்டையின் புகைப்படங்கள்]
* [http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html
* [http://www.ioc.u-tokyo.ac.jp/~islamarc/WebPage1/htm_eng/golconda-eng.htm#fort இந்தியாவின் இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் புகைப்பட தரவுத்தளத்தில் கோல்கொண்டா]
* [http://www.webindia123.com/monuments/forts/golconda.htm இந்திய நினைவுச்சின்னங்கள்]
* [http://www.india-picture.net/andhra india-picture.net] கோல்கொண்டாவின் பல்வேறு புகைப்படங்கள்]
* [http://amitkulkarni.info/pics/golconda-fort-pictures/ கோல்கொண்டா புகைப்படங்கள் - இரவுப் புகைப்படங்கள் உட்பட]
* [http://www.sonicwonders.org/?p=1012
== குறிப்புகள் ==
வரி 155 ⟶ 156:
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:இந்தியாவின்
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு]]
[[பகுப்பு:இடைக்கால இந்தியாவின் வரலாறு]]
[[பகுப்பு:சுல்தான் ராஜ்ஜியங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவின்
[[பகுப்பு:
[[பகுப்பு:இந்தியாவின் முன்னாள் குடியேற்றங்கள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்]]
|