கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
[[படிமம்:Golconda2.JPG|thumb|275px|right|கோல்கொண்டா கோட்டை]]
தெற்கு மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான '''கோல்கொண்டா''' (அல்லது '''கோல்கண்டா''' ) [[உருது]] புராதன கோல்கொண்டா ராஜ்ஜியத்தின்ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது. இது [[ஹைதராபாத்ஐதராபாத்]] நகருக்கு மேற்கே அமைந்துள்ளது.
 
குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.
 
குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவை கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். இந்த வம்சத்தில் பிறந்த இப்ராஹிமுக்கு இது முன்மாதிரியாய் அமைந்தது. வடக்கில் [[முகலாயர்]]களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டா கோட்டையை அவர்கள் மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட {{convert|300|ft|m|sing=on}} மீ உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.
 
இவர்கள் [[தெலுங்கானா]] மற்றும் இன்றைய [[கர்நாடகா]] மற்றும் [[மகாராஷ்டிரா]]<ref name="Plunkett">{{ cite book
வரிசை 44:
 
== வரலாறு ==
 
[[படிமம்:Golkonda curtain.jpg|thumb|17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோல்கொண்டாவில் ஒரு முகாம் துணியின் ஒரு பகுதி அல்லது திரை தொங்கிக் கொண்டிருக்கிறது.]]
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர்.
 
16 ஆம் நூற்றாண்டில், [[ஹைதராபாத்ஐதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராஜ்ஜியத்தின்ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இப்பகுதியில் இருந்த சக்திவாய்ந்த முஸ்லீம் சுல்தான் ஆட்சிகளில் ஒன்றின் தாயகமாய் திகழ்ந்த இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது.
[[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஹைதராபாத்ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் (இருப்பிடம் {{coord|17|23|00|N|78|24|15|E|type:city_scale:30000}}) கோல்கொண்டா அமைந்துள்ளது.
 
''கோல்லா கொண்டா'' என்கிற [[தெலுங்கு]] பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். இந்த மேய்க்கும் சிறுவன் மலையில் உள்ள ஒரு சிற்பத்தில் இருந்து வந்ததாய் நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது [[ஆட்சி]]யில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் [[கோட்டை]]யை எழுப்பினார்.
 
இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின் துவக்க காலம் [[இந்து]] ககாதியா வம்சம் இந்த பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கி செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து [[வாரங்கல்]] அரசு வந்தது. இது பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. சுல்தான் எல்லையில் ஒரு பெரிய மாகாணத்தின் தலைநகரமான இந்த கோட்டை அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு குதுப் ஷாஹி அரசர்களின் தலைநகரமாக ஆனது. முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்த கோட்டை இறுதியாய் சிதையத் துவங்கியது.
 
பாமினி சுல்தான் ராஜ்ஜியம்ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாக கோல்கொண்டா எழுச்சி பெற்றது. சுமார் 62 ஆண்டு காலங்களில்ஆண்டுகளில் இந்த களிமண் [[கோட்டை]] மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் ஒரு பெரும் கிரானைட்கருங்கல் [[கோட்டை]]யாக விரிவாக்கப் பெற்றது. சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு இதன் [[சுற்றளவு]] விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு வரை குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் இது தொடர்ந்தது. அதன் பின் தலைநகரம் [[ஹைதராபாத்ஐதராபாத்]] நகரத்திற்கு மாற்றப்பட்டது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவுபடுத்தினர்,. கோட்டையின் 7 கிமீ வெளிச் சுவர் நகருக்கு அரணாய் அமைந்தது. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாக இந்த மாநிலம் மாறியது. உதாரணத்திற்கு பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு பஹ்ரைன் குருமார்கள் கோல்கொண்டாவுக்கு<ref>Juan Cole, Sacred Space and Holy War, IB Tauris, 2007 p44</ref> குடிபெயர்ந்தனர்.
 
1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]] கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராஜ்ஜியம்ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது.
 
அந்த சமயத்தில், சுல்தான் தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான ''பக்த ராமதாஸ்ராமதாசு'' என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
== வைரங்கள் ==
வரிசை 70:
 
கோல்கொண்டாவைச் சுற்றியிருந்தான பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் எடுத்துக் கொண்டு வரப்பட்டன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான தர்யா-இ நுர் இதில் ஒன்று. {{convert|185|carat|g}} இதன் பொருள் ''ஒளிக் கடல்'' என்பதாகும்.
 
இதன் பெயர் ஒரு பொதுவான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு பெரும் செல்வ நிலைமையைக் குறிப்பிட பயன்படுகிறது. அழகுக்கல் நிபுணர்கள் இந்த வகைப்பாடை முழுமையாக [[நைட்ரஜன்]] இல்லாத (அல்லது ஏறக்குறைய இல்லாத) ஒரு வைரத்தைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். ”கோல்கொண்டா” வகை “2ஏ” என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
பின்வருவன போன்ற பல புகழ்பெற்ற வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து எடுத்தவையாக கருதப்படுகின்றன:
வரி 83 ⟶ 81:
1880களின் வாக்கில், ஆங்கில மொழியாளர்கள் எந்த செல்வம் கொழிக்கும் சுரங்கத்தைக் குறிப்பிடவும் கோல்கொண்டா எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் துவங்கினர். பின் பெரும் செல்வம் கொழிக்கும் எந்த ஆதாரவளத்திற்கும் இப்பெயரிட்டு அழைக்கத் துவங்கினர்.
 
[[மறுமலர்ச்சி]] சகாப்தத்தின் போதும் ஆரம்ப கால நவீன சகாப்தங்களின் போதும், ”கோல்கொண்டா” என்னும் பெயர் பரந்த செல்வத்தைக் குறிப்பதற்கானதானது. 1687 ஆம் ஆண்டு வரை கோல்கொண்டாவை ஆண்ட ஹைதராபாத்ஐதராபாத் குதுப் ஷாஹிக்களுக்கும், அதன்பின் 1724 ஆம் ஆண்டில் முகலாயர்களிடம் இருந்து விடுதலை கிட்டிய பின் ஆண்ட [[ஹைதராபாத்ஐதராபாத்]] அஸாப் ஜா வம்சத்திற்கும் இச்சுரங்கங்கள் பெரும் செல்வக் கொழிப்பை அளித்தன. 1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத்ஐதராபாத் இந்திய மாநிலமாக இணைக்கப்படும் வரை இந்நிலையே தொடர்ந்தது.
 
== கோட்டை ==
[[படிமம்:An entrance at Golkonda Fort.JPG|thumb|கோல்கொண்டா நுழைவாயில் ஒன்று]]
கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான 10 கிமீ நீள வெளிச் சுவர் கொண்ட
நான்கு தனித்தனி [[கோட்டை]]கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள், எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், [[கோவில்]]கள், [[மசூதி]]கள், இதழ்கள் ஆகியவை உள்ளே இருக்கின்றன. இவற்றில் மிகக் குறைந்த உயரத்தில் இருப்பது மிக வெளியில் இருக்கும் “பதேவெற்றி தர்வாசா”நுழைவாயில் (வெற்றி”பதே நுழைவாயில்தர்வாசா”) இணைப்பு ஆகும். [[அவுரங்கசீப்]] ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக நுழைந்ததால் இந்த பெயர் கிட்டியது.

இதன் தென்கிழக்கு முலைமூலை அருகே பெரும் [[இரும்பு]] கூர்முனைகள் பதிக்கப்பட்டிருக்கும். ([[யானை]]கள் இவற்றைவாயில் கதவில் மோதி வீழ்த்தாமல் தடுக்கும் வகையில்) இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோல்கொண்டாவின் [[பொறியியல்]] சிறப்பை எடுத்தியம்பும் ஒலியமைப்பினை வெற்றி நுழைவாயிலிலும் நாம் உணரலாம். கோபுரத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ் ஒரு கை தட்டினால் கூட, அது சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் ”பாலவிதானத்தில் ஹிசார்”(பால விதானத்தில்ஹிசார்) தெளிவாய் ஒலிக்கக் கேட்கலாம். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது.
 
நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கிரானைட்கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் அதன் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.
 
கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் ஒவ்வொரு மூலைகளையும் காண்பது என்பது மிக நெடிய வேலை. கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கும் கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே மணம்பரப்பும் வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருப்பது போல் தோன்றலாம்இழந்திருக்கலாம். ஆனாலும் கோல்கொண்டா கோட்டையின் தொலைந்த பெருமை குறித்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களது பயணத்திட்டத்தில் நிச்சயம் தோட்டத்தை நாம் சுற்றிப் பார்ப்பதையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளபார்க்க வேண்டும்.
 
பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான பிரதான நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கார வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கிரானைட்கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.
[[படிமம்:BalaHissar.jpg|thumb|பால ஹிசார் நுழைவாயில். உத்திரத்தின் மேலே மயில்கள் மற்றும் சிங்கங்கள் இருப்பதைக் கவனிக்கவும். இந்து-முஸ்லீம் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த உதாரணம்.]]
 
கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் [[தாமரை]]ச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
''''''
 
இந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கோல்கொண்டா கோட்டை இதன் மந்திரம் போன்ற ஒலியமைப்பு முறைக்கு பெயர்பெற்றதாகும். கோட்டையின் மிக உயர்ந்த புள்ளியான ’பால ஹிசார்’ஒருஹிசார்’விதானம் ஒரு கிமீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. கோட்டைக்குள் இருக்கும் அரண்மனைகள், ஆலைகள், நீர் வழங்கு அமைப்பு மற்றும் பிரபல ‘ரபான்’ பீரங்கி ஆகியவை பார்ப்பவர்களை கவரத்தக்கவை.
 
ரகசியமான ஒரு சுரங்கப்பாதை தர்பார்சபை அரங்கில் துவங்கி மலை அடிவாரத்தில் இருக்கும் அரண்மனைகளில் ஒன்றில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. குதுப் ஷாஹி அரசர்களின் கல்லறைகளும் இந்த கோட்டையில் உள்ளன. இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு சுமார் 1 கிமீ வடக்கே அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் ஏராளமான அழகுற்ற செதுக்கிய கற்களும் இடம்பெற்றுள்ளன. சார்மினாருக்கு ஒரு ரகசிய சுரங்கப் பாதை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
 
கோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச தர்பாரில் (அரச சபை)சபையில் இருந்து இதனைக் காண முடியும்.
 
கோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.
வரி 112 ⟶ 114:
கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
 
கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப்பட்டுள்ளனபொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கிமீ நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டைக்கு உறுதி கூட்ட இது கட்டப்பட்டது. இது அழகுற அமைந்துள்ளது.
 
== குதுப் ஷாஹி கல்லறைகள் ==
வரி 124 ⟶ 126:
 
== மேலும் காண்க ==
[[படிமம்:View of Hyderabad City from Golconda Fort.JPG|thumb|right|250px|கோல்கொண்டா கோட்டையில் இருந்து பறவையின் கண் பார்வையில் பார்த்தால் தெரியும் ஹைதராபாத்ஐதராபாத். ]]
* தாராமதி பரதாரி
* கோல்கொண்டா சுல்தான்களின் பட்டியல்
* அஃபனாசி நிகிதின் - கோல்கொண்டாவை பார்வையிட்ட முதல் ஐரோப்பியர்
வரி 132 ⟶ 133:
* இந்தியாவின் மத்திய ஆட்சிகள்
* இந்தியாவின் வரலாறு
* ஹைதராபாத்ஐதராபாத் வரலாறு
* குதுப் ஷாஹி வம்சம்
 
வரி 138 ⟶ 139:
{{commonscat}}
* [http://www.kaladarshana.com/sites/golconda/ கோல்கொண்டாவில் குதுப் ஷாஹி கட்டிடக் கலை]
* [http://www.gigapan.org/viewGigapan.php?id=20700 கோல்கொண்டா கோட்டையின் அழகிய காட்சி - ரவி ஸ்டுடியோஸ் கைவண்ணம்]
* [http://www.hyderabadplanet.com/golconda-fort-photos.html HyderabadPlanet.com இணையதளத்தில் கோல்கொண்டா கோட்டையின் புகைப்படங்கள்]
* [http://7wondersofhyderabad.com/golkonda-fort/golconda-fort.html ஹைதராபாத்தின்ஐதராபாத்தின் 7 அதிசயங்களில் ஒன்றாக கோல்கொண்டா]
* [http://www.ioc.u-tokyo.ac.jp/~islamarc/WebPage1/htm_eng/golconda-eng.htm#fort இந்தியாவின் இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் புகைப்பட தரவுத்தளத்தில் கோல்கொண்டா]
* [http://www.webindia123.com/monuments/forts/golconda.htm இந்திய நினைவுச்சின்னங்கள்]
* [http://www.india-picture.net/andhra india-picture.net] கோல்கொண்டாவின் பல்வேறு புகைப்படங்கள்]
* [http://amitkulkarni.info/pics/golconda-fort-pictures/ கோல்கொண்டா புகைப்படங்கள் - இரவுப் புகைப்படங்கள் உட்பட]
* [http://www.sonicwonders.org/?p=1012 ஒலிஒலிச் சுற்றுலா இணையத்தளத்தில் ஒலிச்சிறப்பு மற்றும் கைதட்டல் தொலைபேசி விவரிப்பு]
 
== குறிப்புகள் ==
வரி 155 ⟶ 156:
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:இந்தியாவின் ஹைதராபாத்தில்ஐதராபாத்தில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் இடங்கள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு]]
[[பகுப்பு:இடைக்கால இந்தியாவின் வரலாறு]]
[[பகுப்பு:சுல்தான் ராஜ்ஜியங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவின் ஹைதராபாத்தில்ஐதராபாத்தில் உள்ள கட்டிடங்கள்]]
[[பகுப்பு:ஹைதராபாத்ஐதராபாத் அரசு]]
[[பகுப்பு:இந்தியாவின் முன்னாள் குடியேற்றங்கள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது