ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
==நிகழ்வின் பின்புலம்==
 
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். ராஜாஜி அவர்களிடம் யோசனைக் கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது. ராஜாஜி காங்கிரஸ் காரர் என்பதை விடவும் பாப்பனர் என்றே எல்லா திராவிடத் தலைவர்களும் வருந்தனார்கள். திராவிடதின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என கோசமிட்டார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்த ஒழுக்கமற்ற செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கலகம் என்ற கட்சியை தொடங்கினர்.
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று பெரும் படையே கிளம்பியது. அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது.
 
திராவிடக் கலகத்தில் பெரும் புள்ளியான எம்.ஜி.ஆர், “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாத்துரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், [[அண்ணாத்துரை]] தலைமையிலான [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.