கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பயனர்:PRABAKARAN.K எழுதிய கட்டுரை |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''கு. மா. பாலசுப்பிரமணியம்''' (பிறப்பு: [[
==வாழ்க்கைச் சுருக்கம்==
1920 இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார், இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
சிலம்புச்செல்வர்
==எழுதிய திரைப்பட பாடல்கள் சில==
*யாரடீ நீ மோகினி ([[உத்தமபுத்திரன்]])
*சின்னைய்யா என்றழைத்த ([[தங்கமலை ரகசியம்]] படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
*சித்திரம் பேசுதடி
*அன்பே என் ஆராவமுதே வாராய்
வரி 17 ⟶ 16:
*இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீரபாண்டிய கட்டபொம்மன்)
*மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
*நெஞ்சினிலே நினைவு முகம் ([[சித்ராங்கி]])
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
|