கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ''''காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்''''
வரிசை 13:
 
==காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு==
[[காஞ்சிபுரம்]] நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் [[புடவை]]கள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
 
===காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி===
காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, ''''காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்'''' என்பதாகும். இதன் அர்த்தம் --- காஞ்சீபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, பணம் சம்பாரித்துசம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும்.
 
கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன் படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே என்பதன் அர்த்தமாகும்.
வரிசை 24:
 
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]],.
 
==காஞ்சிபுரம்==
 
==இவற்றையும் காணவும்==
*[[சேலம்]]
வரி 31 ⟶ 32:
*[[கரூர்]]
*[[சீராப்பள்ளி]]
==*[[காஞ்சிபுரம்==]]
*
*[[திருவண்ணாமலை மாவட்டம்]]
*[[தறி]]
"https://ta.wikipedia.org/wiki/கைத்தறி_நெசவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது