நகுலன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி +template added |
||
வரிசை 1:
'''நகுலன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]]வின் இரண்டாவது மனைவியான [[மாத்ரி]]யின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் [[சகாதேவன்|சகாதேவனும்]] இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் [[குதிரை]]களையும் [[பசு]]க்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
{{மகாபாரதம்}}
{{குறுங்கட்டுரை}}
வரி 5 ⟶ 7:
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[en:Nakula]]
|