வைசம்பாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வைசம்பாயனர்''' என்பார் பழங்கால இந்தியாவின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருத]] இதிகாசங்களில் ஒன்றான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் தொடக்ககால [[யசுர் வேதம்|யசுர் வேதத்தைக்]] கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர், ''ஜயா'' என்று அழைக்கப்பட்ட 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய [[வியாசர்|வியாச]] முனிவரின் [[மாணவர்சீடர்]] என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ''ஜயா''வை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி [[சனமேசயன்]] என்னும் அரசனுக்குக் கூறினார். இது ''பாரதம்'' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் நூலையும் இவரே கூறியதாகத் தெரிகிறது.
 
[[பகுப்பு:இந்திய முனிவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைசம்பாயனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது