கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி 82.235.241.59 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 633643 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 7:
|date=மே-ஜூலை 1999
|place=[[கார்கில்]] மாவட்டம், [[ஜம்மு காஷ்மீர்]]
|casus=பாகிஸ்தானின் இராணுவமும் காஷ்மீரி
|territory=போருக்கு முன்னிருந்த இடங்கள்
|result=இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றியது
|combatant1={{flag|இந்தியா}}
|combatant2={{flag|பாகிஸ்தான்}},<br />காஷ்மீரி போராளிகள் <br />இஸ்லாமிய
|commander1=
|commander2=
|strength1=30,000
வரி 20 ⟶ 21:
}}
'''கார்கில் போர்''' (''Kargil War'') அல்லது '''கார்கில் பிரச்சனை''' [[1999]]இல் மே முதல் ஜூலை வரை [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] இடையில் நடந்த போராகும். இந்தப் போர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[கார்கில்]] நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி
போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் [[பர்வேஸ் முஷாரஃப்]], இராணுவ புரட்சி செய்து பிரதமர் [[நவாஸ் செரிப்]]யை பதவியில் இருந்து அகற்றினார்.
|