2 கொரிந்தியர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் |
சி திருத்தம் |
||
வரிசை 12:
==2 கொரிந்தியர் திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==
[[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] [[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை]] எழுதிய பின் கொரிந்திலிருந்த போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர். நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர். அவர் தற்பெருமை மிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]]
[[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] தம் உடன்பணியாளரான [[தீத்து (நூல்)|தீத்துவைக்]] கொரிந்துக்கு அனுப்பி இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பணித்தார். தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம் மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார். குறிப்பாக, [[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரி 5இல்]] சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம் மாறி மீண்டும் [[திருச்சபை|திருச்சபையில்]] சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே, மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப்
இம்மடல் கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.
==2 கொரிந்தியர் ஒரே கடிதமா, பல கடிதங்களின் தொகுப்பா?==
இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை சிலர் இன்னும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர்.
வரிசை 32:
* 2 கொரி அதிகாரங்கள் 10 முதல் 13 வரை -- [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] எழுதிய '''கண்ணீர் மடல்'''.
* 2 கொரி 1:1 - 2:13; 7:5-16 -- [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] ஒப்புரவு பற்றி எழுதிய மடல்.
* 2 கொரி 8:1-24 -- நன்கொடை பற்றிக்
* 2 கொரி 9:1-15 -- நன்கொடை பற்றி
மேற்கூறியவாறு பகுத்து, அவ்வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் தெளிவும் கிடைக்கிறது.
|