அமர்க்களம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 19:
ஆரம்ப காலங்களில் கொலைகள்,சண்டைகள் எனப் புரியும் அஜித் ரகுவரனால் தனது சொந்த மகளான ஷாலினியைக்கடத்தி செல்லுமாறு கேட்கின்றார்.ஆனால் அவள் தனது சொந்த மகள் என்பதனைத் தெரிந்து கொள்ளாது பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி அவளைக் கடத்தி சென்று காதல் செய்யுமாறு நடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார்.அவர் கூறியபடியே கடத்திச் செல்லும் அஜித் பின்னர் ஷாலினியினினால் நல்லவனாக மாற்றம் பெற்று அவள் மீது காதலும் கொள்கின்றார்.
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Amarkalam]]
|