இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
{{main|கரிம வேளாண்மையின் வரலாறு}}
[[கரிம இயக்கம்]] 1930ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஒரு எதிர்ப் போக்காக இது காணப்பட்டது. 18வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் [[சூப்பர்ஃபாஸ்ஃபேட்]]டும் அதன் பிறகு [[அம்மோனியா]]விலிருந்த்து கிடைக்கப் பெற்ற உரங்களும்,
1940ஆம் ஆண்டுகளில் இதைப் போன்று ரசாயன உரங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பத்தாண்டு காலம், 'பூச்சிக் கொல்லி கால கட்டம்' என்றே அழைக்கப்பட்டது.
சர் [[ஆல்பர்ட் ஹோவர்ட்]] என்பவர்தாம் பொதுவாக கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.<sup>[http://www.westonaprice.org/farming/history-organic-farming.html ]</sup>
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் [[ஜே.ஐ.ரொடேல்]], மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் [[லேடி ஈவ் பல்ஃபோர்ட்]] ஆகியோரும் மற்றும் உலகெங்கும் மேலும் பலரும்
மொத்த விவசாய விளைச்சலில் சதவிகிதமாகப் பார்க்கும்பொழுது, கரிம வேளாண்மை என்பது தொடக்கத்திலிருந்தே மிகவும் சிறிய அளவிலேயே இருந்து வந்துள்ளது.
உலகின் மொத்த விவசாய விளைச்சலின் சதவிகிதமாகப் பார்க்கையில் கரிம விளைச்சல் குறைவாகத்தான் உள்ளது
== முறைமைகள் ==
|