மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* |
→இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* |
||
வரிசை 11:
ஒக்டோபர்<ref name=Suppiah/> -நவம்பர்<ref name=mysrilanka/> -[[டிசம்பர்|டிசம்பரில்]]<ref name=Jayawardene/><ref name=wiki/><ref name=Wickramagamage/> இருந்து [[பெப்ரவரி]]<ref name=Suppiah/><ref name=mysrilanka/><ref name=Jayawardene/><ref name=Wickramagamage/> -[[மார்ச்]]<ref name=wiki/> வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் [[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை [[வடக்கு]], [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.
மீண்டும்
இந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய [[உணவு|உணவுக்கான]] [[நெல்]] பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்<ref>[http://archive.unu.edu/unupress/unupbooks/80815e/80815E0l.htm</ref>. இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் [[வடக்கு]], [[கிழக்கு]] பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் [[தெற்கு]], [[மேற்கு]] பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில [[மாவட்டம் (இலங்கை)|மாவட்டங்களில்]] இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் [[பயிர்]] விளைச்சலைப் பெற முடிகின்றது<ref>[http://archive.unu.edu/unupress/unupbooks/80815e/80815E0l.htm]</ref>.
|