கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்படைத்தளத் தாக்குதல்''' [[ஜூலை 23]], [[2001]] அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] 14 [[கரும்புலிகள்|தற்கொலைப் படை]] உறுப்பினர்களால் நடத்தப்பட்ட [[இலங்கை]]யின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
 
[[கட்டுநாயக்கா]] விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே [[பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்]] அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் [[சிங்களம்|சிங்கள]] இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய
வரிசை 7:
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] மற்றும் [[பொட்டு அம்மான்]] ஆகியோர்.
 
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 8.30 14 [[கரும்புலிகள்]] உறுப்பினர்கள் [[ராஜா பெர்னாண்டோ]] விளையாட்டு மைதானத்தில் கூடுகின்றனர்கூடினர்.
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதலின்தாக்குதல் ஆரம்பம்தொடங்கப்பட்டது.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்களின் அழிப்புஅழிக்கப்பட்டன.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிப்புநீடிக்கப்பட்டது.
 
== தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் ==