பி. ஜெயச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
'''பி. ஜெயசந்திரன்''' ({{lang-ml|: പി.ജയചന്ദ്ര൯}}, {{lang-en|P. Jayachandran}}; பிறப்பு: [[மார்ச் 3]], [[1944]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகர். [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]],[[தெலுங்கு]] மற்றும் [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அவர் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்திய தேசிய திரைப்பட விருதை]] ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள மாநில திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார்.1997 ஆண்டு தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] பெற்றுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கை வரலாறு==
ஜெயச்சந்திரன் [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தின்]] இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர். அன்னையின் தூண்டலால் இளவயதிலேயேஆறு வயதிலேயே [[மிருதங்கம்]] வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள நேசனல்தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் [[கே. ஜே. யேசுதாஸ்|யேசுதாஸ்]] சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கதுபெற்றார்.
 
[[விலங்கியல்|விலங்கியலில்]] பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு [[1965]] இல் ஜெயச்சந்திரன் [[சென்னை]] வந்து சேர்ந்தார்.
 
==திரை வாழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜெயச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது