பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 8:
 
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா [[பசு]]வாகிய ஆன்மா [[பதி]]யாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் ''கல்யாணசுந்தர விரதம்'' என்றும் அழைப்பர்.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது