சில்லாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''சில்லாலை''' [[இலங்கை]]யின் வடபுலத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] வடமேற்கே [[இந்து சமுத்திரம்|இந்துமா சமுத்திரத்தின்]] கரையில் சங்கமித்திரை வந்து இறங்கிய சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஒரு
சில்லையூர் மக்கள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதம் ([[கத்தோலிக்கம்]]), [[இந்து சமயம்|இந்து]] மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். [[பனை]], [[தென்னை]], சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, [[வாழை]], [[கமுகு]], [[மா]], [[பலா]], கனிதருமரங்கள், [[வெங்காயம்]], [[மிளகாய்]], மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது.
வரிசை 5:
==இறைபணி==
[[1687]] ஆண்டு பிச்சைக்கார வேடத்தில்
==கதிரைச்செல்வி ஆலயம்==
|