காட்டு ராணி

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காட்டு ராணி (Kaattu Rani) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

காட்டு ராணி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
இசைபி. எஸ். திவாகர்
நடிப்புஎஸ். ஏ. அசோகன்
கே. ஆர். விஜயா
வெளியீடுபெப்ரவரி 4, 1965
நீளம்4398 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். திவாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். பஞ்சு அருணாசலம், இராம. முத்தையா ஆகியோர் பாடலாசிரியரின் உதவியாளர்களாகப் பணியாற்றினர். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 மூங்கிலிலை மேலே தூங்கும் பனி நீரே பி. சுசீலா 03:17
2 சொல்லாத கதையொன்று சொன்னானடி 03:45
3 காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:36
4 காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து
5 ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போகையிலே 03:30

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 195 — 196.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_ராணி&oldid=3848220" இலிருந்து மீள்விக்கப்பட்டது