சிறி பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சிறீ பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி [1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் மேச்சேரி சாத்தப்பாடில் செயல்பட்டு வருகின்றது.

சிறீ பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2004
மாணவர்கள்2000
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்


அறிமுகம்

தொகு

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2004இல் தொடங்கப்பட்டது. [2].

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்

தொகு