சிறுவாபுரி முருகன் கோவில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு முருகன் கோயில்

சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.

சிறுவாபுரி முருகன் கோவில்
பெயர்
பெயர்:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
அமைவு:சின்னம்பேடு
திருவள்ளூர் மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலசுப்பிரமணியர் (முருகன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியக் கோயில்

ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய இக்கோவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஆகும். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. [1]

மேற்கோள்கள் தொகு