சிவநாம மகிமை

சிவநாம மகிமை என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களில் ஒன்றாகும். இந்நூலில் சிவநாமமான சிவ சிவ என்பதனை மகிமையைப் பற்றிச் சிவப்பிரகாசர் கூறியுள்ளார். இந்நூல் பத்து கலிவிருத்த பாடல்களைக் கொண்டுள்ளது. [1]

சிவநாம மகிமை நூலினைச் சிவனிரவு என்று அழைக்கப்பெறும் சிவராத்தியன்று பதினாறு முறை படிப்பவர்களுக்கு இந்த நூலில் சொல்லப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. [2]

காண்க தொகு

சைவ நூல்கள் பட்டியல்

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
  2. செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச - ‘தெய்வமுரசு’ ஆன்மிக இதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநாம_மகிமை&oldid=3554290" இலிருந்து மீள்விக்கப்பட்டது