சிவபூசை விளக்கம் (நூல்)

சிவபூசை விளக்கம் எனும் நூல் ச குமாரசுவாமிக் குருக்கள் எழுதியதாகும். இதனை கிபி 1965 ஆம் ஆண்டு சிவானந்த குருகுலம் வெளியிட்டுள்ளது.

குமாரசுவாமிக் குருக்கள், சதாசிவ ஐயர் மற்றும் சு சிவபாதசுந்தரம் ஆகியோர் இந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ளனர்.

வெளி இணைப்புகள் தொகு

சிவபூசை விளக்கம் மின்னுல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபூசை_விளக்கம்_(நூல்)&oldid=1452500" இலிருந்து மீள்விக்கப்பட்டது