சிவாயம் சிவபுரீசுவர் கோவில்

சிவாயம் சிவபுரீசுவர் கோவில் கரூர் மாவட்டம் ஐயர் மலை அருகே அமைந்திருக்கும் சிவாலயம் ஆகும். இக்கோவிலின் மூலவர் சிவபுரீசுவரர், அம்பாள் பெரியநாயகி.[1]

இக்கோயிலின் மூலவரான சிவபுரீசுவரருக்கும் கைலாச நந்திக்கும் இடையே விநாயகர் சிற்பம் அமைந்துள்ளது. மூலவர் உக்கிரமாக இருப்பதால் விநாயகர் அதன் தாக்கம் குறைக்க இவ்வாறு அமர்ந்திருப்பதாக தளபுராணம் கூறுகிறது.

இக்கோவிலில் மாத அசுடமி நாளில் பைரவருக்கு யாகம் நடைபெறுகிறது.

சிவாயம் சிவபுரீசுவர் கோவில்

ஆதாரங்கள் தொகு

  1. http://templesinsouthindia.com/templedetails.php?templeId=1528