சிவாலி (அரசி)

(சிவாலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிவாலி கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 35 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்தாள். இவள் தனது சகோதரனான சூலபாயனின் பின்பு ஆட்சிக்கு வந்தாள். சிறிது காலங்கள் கழித்துப் பின் இவளையடுத்து இவளது மைத்துனனான இளநாகன் ஆட்சிபீடம் ஏறினான்.

சிவாலி
அனுராதபுர யுக அரசி
ஆட்சி35 - 35
முன்னிருந்தவர்சூலபாயன்
சிறு இடைவெளிக்குப் பின்
இளநாகன்
அரச குலம்விசய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

சிவாலி (அரசி)
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
35
பின்னர்
சிறு இடைவேளைக்குப் பின்
இளநாகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாலி_(அரசி)&oldid=2466029" இலிருந்து மீள்விக்கப்பட்டது