சீகராஜபுரம்

சீகராஜபுரம், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தாலுக்கில் அமைந்துள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இது சென்னையில் இருந்து 121 கிமீ (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

பொன்னை ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. சீகராஜபுரம்  வில்வ காடாக ஒரு காலத்தில் இருந்தது எனவும் (Aegle marmelos forest)  ஒரு சூயம்பு லிங்கம் (இயற்கையாக உருவானது) என்பதால் இந்த கோயில் பால வில்வநாதீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. நன்கு அறியப்பட்ட விற்பனையாளரான திவாகர் தனது ஆரம்பகால வாழ்க்கையை இங்கு வாழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீகராஜபுரம்&oldid=2538430" இலிருந்து மீள்விக்கப்பட்டது