சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவாலயம் ஆகும்.[1] இச்சிவாலயம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் மக்களின் வழிபாட்டில் இல்லாமல் உள்ளது. இச்சிவாலயத்தினை ஜினாலயம் என்று குறிப்பிடுகின்றனர்.[2]

தேவாரம் பாடல் பெற்ற
சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:சீனிவாசநல்லூர்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட கற்றளி கோயிலாகும்.[1] இக்கோயிலானது பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு சான்றாக அமைந்துள்ளது.[1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 ":: TVU ::".
  2. "Dinakaran - கல்கி அவதாரம் எப்போது?". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.