சீவிய உரித்து

சீவிய உரித்து என்பது ஒருவர் தான் வாழுங் காலம் வரை தன வீடு போன்ற சில சொத்துக்களுக்கு தானே உரித்துடையவர் என எழுதும் பத்திரமாகும். பெரும்பாலும், ஏனெனில் அவரது மகள் மணம்புரிந்து செல்லுகையில் சீதனமாக கொடுக்கும் வீட்டிற்கு, ஒரு தாயின் பெயரிலே எழுதப்படும். ஏனெனில், பிற்காலத்தில், அது தாயின் இருப்பிடத்தை உறுதி செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவிய_உரித்து&oldid=2718696" இலிருந்து மீள்விக்கப்பட்டது