சுரபி
சைவ சமய நம்பிக்கைப்படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.[3]
ஆதாரம் தொகு
- ↑ "பத்திரை". http://temple.dinamalar.com/news_detail.php?id=1759. பார்த்த நாள்: 13 சூன் 2016.
- ↑ "மகாளய அமாவாசை". http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=24765. பார்த்த நாள்: 13 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.aanmegam.com/viboothy.htm.